• April 14, 2024
ஆழ்ந்த உறக்கம் பெற என்ன சாப்பிடலாம்?

நியாண்டர் செல்வன் ஆழ்ந்த உறக்கத்துக்கு அவசியமானது.. நம் பெருங்குடலில் உருவாகும் செரடோனின் என்னும் ஒருவகை கெமிக்கல்! உறக்கத்தை மட்டுமல்ல, நம் மனநிலையையும் மனஅழுத்தத்தையும் சீராக வைத்திருக்கவும் இது தேவை! சரி, செரடோனின் அளவுகளை அதிகரிக்க வைக்க என்ன செய்யவேண்டும்? செரடோனின் அளவு…

  • April 14, 2024
பலன் தரக்கூடியது குலதெய்வ வழிபாடுதான்!

எந்தவொரு பூஜையானாலும், காணிக்கையானாலும் குலதெய்வத்துக்கு முதல் பங்கு இருக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். ஏன் குலதெய்வத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம்? எப்படி வந்தது இந்தப் பழக்கம்? விளக்குகிறார் சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ தாமோதர தீட்சிதர்.. இந்து மதத்தைப் பொறுத்த வரை ஒவ்வொரு குடும்பத் துக்கும் ஒரு…

  • April 14, 2024
தடம் மாறிய கணவன்.. மனம் மாற்றிய மனைவி!

தாம்பத்யத்தின் அருமையையும், பெருமையையும் புரியவைக்கும் எந்த நிகழ்வும் நடந்திராதபோது, மனம் பிரிவை நாடலாம். அப்படி விவாகரத்து கோரும் கணவனுக்கு இழந்த உறவின் அருமையை உணர்த்தி, திருத்திய மனைவியைத்தான் இங்கே காணப் போகிறீர்கள். இது ஒரு கணவனின் வாக்குமூலம்! அந்த நாள் பசுமையாக…

  • April 14, 2024
கூந்தல் வளர்ச்சிக்கான உணவுகள்!

கூந்தலின் வேரை பலப்படுத்த, வெளியே தடவும் எண்ணெயைவிட, உள்ளுக்குள் என்ன சாப்பிடுகிறோம் என்பது மிக முக்கியமான ஒன்று. முடி உதிர்வதற்கு, சத்து குறைபாடு மிக முக்கியமான காரணம் என்பதால், சத்தான உணவு மிக அவசியம். கூந்தல் வளர்ச்சிக்கான உணவுகளை விவரிக்கிறார், இயற்கை…

  • April 13, 2024
மாணவர்களின் நினைவுத் திறன் அதிகரிக்க.. தூதுவளை வைத்தியம்

டாக்டர் செல்வ சண்முகம் எல்லோருக்கும் நன்கு அறிமுகமான ஒரு மூலிகை தூதுவளை. தமிழகத்தில் பரவலாக வளரக் கூடிய இம் மூலிகை, முட்கள் நிறைந்திருக்கும் தாவரம். முட்களை கவனமாக நீக்கி விட்டுப் பயன்படுத்த வேண்டும். இந்தச் செடியில் இருக்கும் இலை, பூ, காய்…

  • April 10, 2024
ஹம்பி..சிற்பங்களுடன் 2 நாட்கள்

திரும்பும் திசையெல்லாம் பழமையின் எழில் குலையாத கற்கோயில்கள்.. சிற்பங்கள் நிரம்பி வழியும் கோயில் பிரகாரங்கள்.. கலைநயமிக்க கட்டடங்கள்.. நாகரிகத்தின் கறைபடாத துங்கபத்ரா ஆறு.. இதுதான் ஹம்பி!கர்நாடக மாநிலத்தில் விஜயநகர பேரரசின்  கலாசார அடையாளமாக திகழும் ஹம்பி, 25 கிலோ மீட்டர்  பரப்பளவில்…

  • April 7, 2024
கவலைகளில் நான்கு வகை!

எப்பேர்ப்பட்ட கவலையும் இந்த நான்கு வகைகளில்தான் வரும். இதில் சொல்லியிருப்பதுபோல உங்கள் கவலையை இனம் பிரித்துக் கையாண்டால், அந்தக் கவலையிலிருந்து நீங்கள் வெகு எளிதாக விடுபட்டுவிட முடியும்! தன்னாலோ, பிறராலோ உருவான சிக்கலை எதிர்கொள்வது எப்படி? இந்தக் கவலையிலிருந்து விடுபடுவது எப்படி?…

  • April 6, 2024
சுலபத்தில் நடக்காததும் நடந்துவிடும்!

முழுமையான ஈடுபாடு அற்புதங்களை நிகழ்த்தும் என்கிறது நவீன நிர்வாகம்.அற்புதம் என்றால் மந்திர தந்திர விஷயம் அல்ல. ‘சுலபத்தில் இது நடந்துவிடாதே’ என நினைக்கப்படும் விஷயங்களையும்கூட முழுமையான ஈடுபாடு நடத்திக்காட்டும் என்பதே அதற்கு அர்த்தம்!கவனச் சிதறல் இருந்தால் சிறப்பான திட்டங்கள்கூட எதிர்பார்க்கும் பலனை…

தொடர்புக்கு
X